உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

மோட்டார் சைக்கிள் டயர் வெடித்தது கணவர் பலி: மனைவி, மகள் காயம்

பரங்கிப்பேட்டை :

                         மோட்டார் சைக்களின் டயர் வெடித்ததில் கணவர் இறந்தார். மனைவி, மகள் படுகாயமடைந்தனர். மேல்புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மணிமேகலை (35), மகள் பிரியதர்ஷினி (3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியிலிருந்து புவனகிரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின் டயர் வெடித்தது. அதில் மோட்டார் சைக் கிள் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்த மூவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  அங்கு நேற்று வெங்கடேசன் இறந்தார். இதுகுறித்து பரங்கிப் பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior