உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

நேரு யுவகேந்திரா சார்பில் விளையாட்டு போட்டி

சிறுபாக்கம் :

                     வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் ஊராட்சியில் நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பெரியநெசலூர் நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்ற தலைவர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார்.  உறுப்பினர்கள் செந்தில்குமார், சேகர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகேசன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மனோகரன், பொன்அப்பாவு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். பெரியதம்பி, ரெங்கசாமி, முத்துசாமி, சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior