உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 19, 2010

சர்வதேச தடகள போட்டி கடலூர் மூத்தோர் பங்கேற்பு

கடலூர் :

               சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் பங் கேற்கவுள்ள வீரர்களை டி.ஆர்.ஓ., வழியனுப்பி வைத்தார். சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை புனேவில் நடக்கிறது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்திலிருந்து நடேசன்(80), கண்ணுசாமி(80) மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள தெய்வநாயகம், புனனேஸ்வரி, பரமசிவம், கந்தசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர் களை டி.ஆர்.ஓ., நடராஜன் பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior