உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

மனநிலை பாதித்த வாலிபர் தற்கொலை

கடலூர் :

                   மனநிலை பாதித்த வாலிபர் தீக்குளித்து தற் கொலை செய்துக் கொண்டார்.  கடலூர் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கிருஷ்ணமூர்த்தி(32). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தார் ஓடி வந்து காப்பாற்றி புதுச்சேரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior