உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி

விருத்தாசலம் :

                        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக் தர்கள் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு விரதத்தை முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் சேதுபதி அன் னதானத்தை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். நிகழ்ச்சியில் பாதயாத்திரை நலச்சங்க செயலாளர் ஜெயக்குமார், சங்க தலைவர் குசலவசாமி, நிர்வாகிகள் பெரியசாமி, சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior