உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

தவறாக பேசியவரின் காலை வெட்டிய இருவருக்கு வலை

நெல்லிக்குப்பம் :

                  மனைவியை தவறாக பேசியவரின் காலை வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தயாளன் மனைவி சரளா. இவரைப்பற்றி அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தயாளன், சரளா இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் காலை வெட்டினர். படுகாயமடைந்த விஸ்வநாதன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து தயாளன், சரளாவை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior