உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கடலூர் பெண்ணையாற்றில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

கடலூர் :

           கடலூர் கும்தாமேடு செல்லும் வழியில் பெண் ணையாற்றில் தடுப் ப�ணை கட்டும் இடத்தில் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தடுப்பு சுவர் கட்டுவதற்காக தோண் டப்பட்டிருந்த பள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இறந்து கிடந்தவரை வெளியே எடுத்தனர். விசாரணையில் அவர் வில்வநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிட்டப்பன் (42) என்பதும் கடந்த 14ம் தேதி முதல் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior