உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

கடலூர் :

               மனைவி குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் அடுத்த பொன்னங்கோவிலைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரிமுத்து(28). மது அருந்தும் பழக்கமுடையவரான ஆறுமுகம் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று மனைவியிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior