உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 23, 2010

ஊராட்சி மன்றத் தலைவருக்கு விருது: ஆட்சியர் பாராட்டு

கடலூர்:
           கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா.செல்வராசனுக்கு 2008-09-ம் ஆண்டுக்கான சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான உத்தமர் காந்தி விருதை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வழங்கினார்.  இதற்காக செல்வராசனை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தார். மேலும் சிறப்பாகச் செயல்படுமாறு வலியுறுத்தினார்
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior