உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 28, 2010

கடலூர் மாவட்டத்தில் புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கினார் கலெக்டர்

கடலூர்:

            புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டை கலெக்டர் வழங்கினார். 

              கடலூர் மாவட்டத்தில் புதியதாக விண்ணப்பித்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு கார்டு வழங்கும் பணி முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களிலிருந்து 3,643 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில்  இதுவரை அச்சிடப்பட்ட 1,063  ரேஷன் கார்டுகளை கலெக்டர் வழங்கினார். மீதமுள்ள 2,580 ரேஷன் கார்டுகள் அச்சிட்டு உடனடியாக வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior