உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

கடலூர் மாணவர்கள் சுதந்திர தினஅணி வகுப்பு ஒத்திகை

கடலூர்:

           சுதந்திரதினத்தை முன் னிட்டு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ஒத் திகை கடலூர் போலீஸ் மைதானத்தில் நடந்தது.

            64வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு நடக்கிறது. விழாவில் கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உட்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடலூர் போலீஸ் மைதானத்தில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு ஒத்திகை நடந்தது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior