உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 11, 2010

திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில்புதிய குளம் அமைக்கும் பணி தீவிரம்

திட்டக்குடி:

          திட்டக்குடி அருகே வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதிய குளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திட்டக்குடி அடுத்த கொடிக்களம் ஊராட்சியில் நூறு நாள் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் செல்லியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் புதியதாக குளம் அமைக்கும் பணி  தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் நலப்பணியாளர் கலைச்செல்வி முன்னிலையில் 61 ஆண்கள், 102 பெண்கள் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் உமாராணி, துணைத் தலைவர் சுரேஷ், எழுத்தர் சண்முகம் ஆகியோர் பணிகளை பார் வையிட்டு துரிதப்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior