உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 31, 2011

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-6

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1 கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-2  கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-3 கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-4கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-5

பார்க்க கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1 கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-2கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-3கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-4     ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-4

பார்க்க கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1 கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-2கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-3      ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-3

பார்க்க கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1 கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-2          ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-2

பார்க்க கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1     ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1

கடலூர் மாவட்டத்தில் " தானே புயல் " - கோரத் தாண்டவம் வெள்ளச்சேத புகைப்படங்கள் பகுதி-1   ...

Read more »

வெள்ளி, டிசம்பர் 30, 2011

தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்கள் நியமனம்

           தமிழகத்தில் புதிதாக 8,462 ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் 6,872 பட்டதாரி ஆசிரியர்களும் 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குவர்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிவிப்பு:             ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக...

Read more »

Cyclone Thane at 130 kmph to cross near Cuddalore, Puducherry

Cuddalore                 Cyclone Thane, packing wind speed of 130 kmph, was expected to cross the coast between Cuddalore in Tamil Nadu and Puducherry around 9 am on Friday, officials of the Indian Meteorological Department (IMD) here said. "The cyclone is in the process of crossing between Cuddalore and Puducherry coast. The wind speed is around...

Read more »

கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கடலூர் :               கடலூர் நகரில் ரூ.26 லட்சம் செலவில் 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஐ.ஜி.சைலேந்திரபாபு நேற்று துவக்கி வைத்தார். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், 18 நிலையான, 4 சுழலும் கேமராக்கள் உள்பட 22 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.   மேலும் 3 கே.எம் சுற்றளவிற்கு கண்காணிப்பு கேமராக்கள்...

Read more »

புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?

               சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது....

Read more »

தானே புயல் காரணமாக சிதம்பரம் - கடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன

சிதம்பரம்:           தானே புயல் காரணமாக சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளத...

Read more »

வியாழன், டிசம்பர் 29, 2011

தானே புயல்: மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:          தானே புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.   இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கூறியது:            கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம்: உப்பங்கழிப் பகுதிகளில் நீர் மட்டம் உயர்வு

கடல் சீற்றம் காரணமாக அலைகளால் தாழங்குடாவில் சேதமடைந்தத் தென்னந்தோப்பு. (உள்படம்) கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரம். கடலூர்:             கடலூர் மாவட்டத்தில்...

Read more »

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:              முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.                   அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்,...

Read more »

“தானே” புயல் சின்னம் காரணமாக கடலூரில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

   கடலூர்:                   கடலூரில் 2-வது நாளாக நேற்று  மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.   சுனாமி நினைவு நாளான திங்கட்கிழமை  கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவ கிராமமான தேவனாம்பட்டினத்துக்குள் கடல் நீர் புகுந்தது....

Read more »

வெளிநாட்டு வேலை: சவூதிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை

           எண்ணெய் வளமிக்க பணக்கார நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா நாட்டில் இருதய நோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெண் செவிலியர்கள் தேவையும் அங்கு அதிகரித்துள்ளது. அதன் பொருட்டு இந்தியாவில் அத்தகைய மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டி அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.            அதன்பொருட்டு இந்திய அரசு, சவூதியில்...

Read more »

தற்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலம் 31.12.2011 வரை நீட்டிப்பு: புதுப்பிக்கும் பணியும் தொடக்கம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு            தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லதக்கக் காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை மேலும்,  ஓராண்டிற்கு  நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.  அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின்  மேற்பகுதியில் “2012” என முத்திரையிடவும்...

Read more »

30 coconut trees uprooted in the coastal area of Thazanguda in Cuddalore

CUDDALORE:       Thirty coconut trees were uprooted due to soil erosion in the coastal area of Thazanguda in Cuddalore on Wednesday. Due to the imminent cyclone, continuous strong waves had been eroding the soil. As a result, the trees fell. Rough sea and heavy waves were also caused havoc in the coastal hamlets and many fishermen said during high tide, water entered their villages.       ...

Read more »

புதன், டிசம்பர் 28, 2011

இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல "109 " ஆம்புலன்ஸ் திட்டம்

             தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாக கொண்டு செல்ல, "109' என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.                  தமிழகம் முழுவதும், கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், உயிர் காக்கும் உன்னத சேவை திட்டம் என்ற பெயரில், "108' ஆம்புலன்ஸ்...

Read more »

"தானே" புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் :               கடலூர் துறைமுகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 800 கி.மீ., தூரத்தில், வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து, "தானே' புயல் சின்னமாக மாறியுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. "தானே' புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம்...

Read more »

கடலோர கிராமங்களில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம்: எம்.எஸ்.சுவாமிநாதன்

சிதம்பரம்:            கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம், வருவாயைப் பெருக்கும் வகையில் ஒருங்கிணைந்த உவர் நீர் பண்ணையம் தொடங்கப்படும் என விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.             சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சி, கடலோர...

Read more »

செவ்வாய், டிசம்பர் 27, 2011

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு

      கடலூர்::  கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-              தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 2011-12 ம் ஆண்டிற்கு தமிழக அரசால் முதல் தவணையாக ரூ.1 கோடியே 37 லட்சம்...

Read more »

நடுரோட்டில் தவித்த கடலூர் சிறுமியை மீட்ட பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி

  கடலூர்:          கடலூர் திருப்பாபுலியூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சவுமியா (வயது 7). கடந்த 2 வாரங்களுக்கு முன் அவளை காணவில்லை. பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.            ...

Read more »

கடலூர் கிழக்கு ராமாபுரத்தில் பா.ம.க.கொடிகம்பம் காணவில்லை

    கடலூர்:                கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பா.ம.க. கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. நள்ளிரவில் அந்த கொடிகம்பத்தை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டது. காலையில் கட்சி கொடி கம்பத்தை...

Read more »

7th Tsunami anniversary: Sea water enters villages in cuddalore District

CUDDALORE:         Sea water entered about 10 fishing hamlets in Cuddalore late on Monday, the seventh anniversary of the tsunami, creating panic among the people living there. With formation of low pressure over the Bay of Bengal, the sea was rough with strong waves. A cyclone-warning signal has been hoisted at the Cuddalore port. People in the fishing hamlets such as Devanampattinam,...

Read more »

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் :                 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார...

Read more »

The Singarathope Bridge was our saviour when Tsunami struck

CUDDALORE:             The Singarathope Bridge that saved many lives during the 2004 tsunami is still remembered with gratitude by the residents of Singarathope, Akkarakori and Sonankuppam villages in Cuddalore. The bridge that was constructed two years before the tsunami is the only way to reach these villages. When the tsunami struck, the residents of all three villages...

Read more »

7th anniversary of Tsunami - The 'tsunami memory pillar' in Thevanampattinam in Cuddalore district was decorated with flowers

          Relatives of thousands who perished in the December 2004 tsunami on Monday observed the seventh anniversary of the tragedy by lighting candles and offering floral tributes at memorials in Tamil Nadu and Puducherry. In Chennai, family members of the deceased gathered at Marina beach and offered prayers.  Beaches and coastal villages in Cuddalore and Nagapattinam...

Read more »

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கொத்தமல்லி (தனியா) சாகுபடி முறைகள்

Last Updated : கடலூர் :             குறுகிய காலத்தில் விவசாயிகள்...

Read more »

வெள்ளி, டிசம்பர் 23, 2011

Decommissioning of Thermal Power Station I at NLC deferred

CUDDALORE:           The 49-year-old Thermal Power Station I at Neyveli, which was nearing its extended life, will not be decomissioned for another five years following requests from the Tamil Nadu government and Tamil Nadu Electricity Board (TNEB), Neyveli Lignite Corporation has said. AR Ansari, Chairman-cum-Managing Director, NLC, said it had been decided earlier to taper...

Read more »

வியாழன், டிசம்பர் 22, 2011

கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணி: ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

  சுரங்கப் பாதை திட்டத்துக்காக கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தும், ஆபத்தை உணராமல் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள் கடலூர்:              கடலூரில் ரயில்வே...

Read more »

பண்ருட்டியில் சந்தனக்கூடு உரூஸ் விழா

Last Updated : சந்தனக் கூடு விழாவில் பங்கேற்றோர். பண்ருட்டி:           பண்ருட்டி வட்டம் கானஞ்சாவடி ஜிந்தாஷா...

Read more »

விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பிப்ரவரியில் தொடக்கம்

நெய்வேலி:             விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கும் என தங்க நாற்கரச் சாலைத் திட்ட அலுவலர் அதிபதி தெரிவித்தார்.               விக்கிரவாண்டி-கும்பகோணம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. இச்சாலை அண்மையில் பெய்த மழையால் மிகுந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior