உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 30, 2011

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் சிதம்பரம் வருகை

சிதம்பரம்:          சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்க பவள விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) நடைபெறுகிறது. கீழரத வீதியில் நடைபெறும் இவ் விழாவில் அன்று மாலை...

Read more »

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி மாணவி ஜி.பிரியங்கா தங்கம் வென்றார்

நெய்வேலி:             சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஜி.பிரியங்கா, டிரையத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.                 மாநில தடகள சங்கமும், விருதுநகர் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து கடந்த 22 முதல் 24-ம் தேதிவரை மாநில அளவிலான தடகளப்...

Read more »

கடலூர் நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள்

கடலூர்:            கடலூரில் உருவாகி வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.   நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன்,...

Read more »

தமிழக காவல் துறை இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யும் திட்டம்

  தமிழக காவல் துறை தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:             www.tnpolice.gov.in   தமிழ்நாடு காவல் துறை அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpolice.gov.in   ஆகும்.                ...

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை :            சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.             சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி வசதி இல்லை. ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் அபதாரம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும்...

Read more »

TNPCB Show-cause notice issued to Cuddalore Nagarjuna Oil Corporation

            The Tamil Nadu Pollution Control Board has issued a show-cause notice to the Nagarjuna Oil Corporation Ltd, located at Kayalpattu in Thiruchopuram near here, asking the company why penal action should not be taken against it for violating the Water (Prevention and Control of Pollution) Act and raising a structure without obtaining the Coastal Regulation Zone...

Read more »

வெள்ளி, ஜூலை 29, 2011

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விபரீத விளையாட்டுக்கள்

நாவல் பழம் பறிக்க, உயரமான மரத்தின் உச்சி வரை ஏறி அமர்ந்துள்ள கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.கடலூர்:           துள்ளித் திரியும் வயதில் பள்ளி மாணவர்கள் பலரும், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த ஆபத்தையும் அறிந்து கொள்ளாமல், எந்த இடம் என்று சூழலைக் கூடப் பார்க்காமல் விளையாடுவது இயற்கைதான்,...

Read more »

புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம்: சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார்

சிதம்பரம:             சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் சனிக்கிழமை (30-ம் தேதி) காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது.                புதிய ஏ.டி.எம். மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், சமூகநலத்துறை அமைச்சருமான செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார் என சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர்...

Read more »

கடலூர் தேவன்குடியில் புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கம்

நெய்வேலி:               கடலூர் மாவட்டம் தேவன்குடியில் அமையவுள்ள புதிய சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி முழுவதும், அதைப் பயன்படுத்தும் சிறிய, பெரிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வினை 20,038 பேர் எழுதுகின்றனர்

கடலூர் :            நாளை (30ம் தேதி) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 20,038 பேர் எழுதுகின்றனர். இது குறித்து டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், (டி.என்.பி.எஸ்.சி.) உதவி பிரிவு அலுவலர், கருவூல கணக்கர்,...

Read more »

முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சிதம்பரம் :                முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மின் துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து சிதம்பரம் மின்துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் விவசாய விண்ணப்பங்கள்...

Read more »

கடலூர் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 இணைப்பு சாலைகள்

  கடலூர்:              கடலூர் நகரின் மைய பகுதியாக உள்ளது லாரன்ஸ் ரோடு. இந்த சாலையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லாரன்ஸ் ரோட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அரசு...

Read more »

சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்பு

WANTED IN SAUDI ARABIA   Interview dated on 31/07/2011 (SUNDAY) -10 am at GIWI Industrial Training & Trade Test Cent-re, Nagamangalam, Trichy-12. S.no Job Position Qualification Experience Salary 1 QA/QC Engineer should be in B.E Mech, Lead Auditing, CWI, Minimum 3 years Abroad exp.  Negotiable 2 QC Mechanical Inspector should be in B.E Mech, Minimum 3 years Abroad exp.  Negotiable 3 Welding...

Read more »

Nagarjuna Fertilizers expects its upcoming oil refinery planned at Cuddalore

          Hyderabad-based Nagarjuna Fertilizers and Chemicals expects to achieve financial closure for its $2.5-billion petrochemicals and fertiliser projects in Nigeria in the current fiscal, a top official said on Thursday. “It would be a combination of debt and equity,” R.S. Nanda, senior advisor to company management told Reuters in a telephone interview.        ...

Read more »

Vardhman Lifesciences Pvt.Ltd plans Rs 295 Crores upgrade at Cuddalore unit

            Vardhman Lifesciences Pvt Ltd, a 50 per cent subsidiary of Chandigarh-based Vardhaman Chemtech Ltd, is planning to set up a fermentation facility for bulk drugs and intermediates at Cuddalore in Tamil Nadu, with an investment of around Rs 295 crore.             The company is currently upgrading the bulk drug...

Read more »

Cuddalore Sipcot Spic Phrama shuts down pharma unit, workers in limbo

            Fertiliser and chemical company Southern Petrochemicals Industries Corporation (Spic) has closed down its pharma unit at Cuddalore in Tamil Nadu, leaving more than 160 permanent and 300 casual labours in limbo. The pharma unit, set up way back in 1994 in 65 acres of SIPCOT land, manufactures Pencillin-G, active pharmaceutical ingredients and has a research...

Read more »

Cuddalore districts Labours Tales of malnutrition deaths in Malaysian camps

                Reports from the Malaysian government-run detention camps for migrant labourers have indicated that 15 Indians, including seven labourers from Tamil Nadu, have died of malnutrition in the last three months. According to a Chinnasamy, who returned to India recently, seven labourers from Nagapattinam, Pudukottai, Virudhunagar, Chennai...

Read more »

Punj Lloyd launches third phase of "Life Enrichment" programme at Cuddalore Refinery Plant

          Punj Lloyd, a diversified international engineering, procurement and construction (EPC) conglomerate, today announced the launch of the third phase of its workers’ welfare programme titled ‘Life Enrichment’, across its project sites at Cuddalore Refinery  ( Narjuna oil Corporation ) in Tamil Nadu, Mangalore Refinery in Karnataka and Dahej in Gujarat.            ...

Read more »

வியாழன், ஜூலை 28, 2011

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு

              கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.                  சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்p 159 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தக்...

Read more »

செம்மைக் கரும்பு சாகுபடி முறை: குறைந்த செலவு, நிறைந்த மகசூல்

கடலூர்:                 கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது. குறைந்த...

Read more »

கடலூர் கல்வி மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக இளம் வயதில் உடல் உறுப்புக் கோளாறுகளை சரிசெய்யும் முன்னோடி திட்டம்

கடலூர்:                   இளம் வயதில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை, ஃபிசியோதெரபி மூலம் சரிசெய்யும் வகையில் முன்னோடி திட்டம், இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.                   ஒரு கல்வி...

Read more »

கடலூர் மாட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு ஏலம்

கடலூர்:              கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் செயல்படும் பார்களுக்கு, செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது.  கடலூர் மாட்டத்தில் 231 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.                இவற்றுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன.  விண்ணப்பங்கள்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.                  முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இம்முகாமில், ஹெச்.சி.எல்., நாகார்ஜுனா ஆயில் கார்பரேஷன், ஐ.எஃப்.எஸ்.எல். லிமிடெட்,...

Read more »

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தமிழகத்தில் 18 மாதங்களில் நிறைவடையும்

                                               தேசிய அடையாள அட்டை மாதிரி                தமிழகத்தில், அடுத்த 18 மாதங்களில்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior