உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூரில் பழுதடைந்த சாலைகளால் மக்கள் சிரமம்: அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு மழையில் நனைகிறது

கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையின் பரிதாப நிலை. (வலது படம்) தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் கடலூர்:           கடலூரில் பழுதடைந்துள்ள சாலைகளால்,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை

கடலூர்:'          கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.               மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வழிகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்திலும், கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏ ரி, குளங்கள் வேகமாக...

Read more »

ரயில் திருட்டை தடுக்க 24 மணி நேர இலவச உதவி மையம்

              ரயிலில் பயணிகளிடம் திருட்டு போவதை தடுக்க வேண்டி ரெயில்வே போலீசார் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை தொடங்கி உள்ளனர்.             சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் 13 இடங்களை அ.தி.மு.க.கைப்பற்றியது

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் 13 துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., 2, காங்., ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் வடலூர், பரங்கிப்பேட்டை இரண்டை தவிர மற்ற 14 பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த துணைத் தலைவர் தேர்தலில் பரங்கிப்பேட்டை,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:  காட்டுமன்னார்கோயில் - வை.சுவாமிநாதன் (அதிமுக).அண்ணாமலை நகர் - கே.செந்தில்குமார் (அதிமுக).சேத்தியாத்தோப்பு - பி.ராமலிங்கம் (அதிமுக). புவனகிரி -  ந.ராம்குமார் (காங்கிரஸ்). பரங்கிப்பேட்டை - ஆர்.நடராஜன் (திமுக). கிள்ளை - பொன்மொழி (அதிமுக) ஸ்ரீமுஷ்ணம் - பி.சின்னப்பன். லால்பேட்டை - அகமதுஅலி (மனிதநேய...

Read more »

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூரில் வடகிழக்குப் பருவ மழையால் காணாமல் போன சாலைகள்

கனமழை காரணமாக புதை குழிகளாக மாறிப்போன, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் பாரதி சாலை (தேசிய நெடுஞ்சாலை). கடலூர்,:               கடலூரில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால்...

Read more »

கடலூர் மத்திய சிறையில் பொன்முடியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

   கடலூர்:         நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். இதன் பின் அவர் பேட்டியளித்தார் ...

Read more »

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:         விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும்...

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக மணிமேகலை பதவி ஏற்பு

கடலூர்:               கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை (அ.தி.மு.க.) சனிக்கிழமை பதவி ஏற்றார்.                கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வார்டுகள் 33. இதில் 20 வார்டுகளை அ.தி.மு.க.வும், 4 வார்டுகளை தே.மு.தி.க.வும், 5 வார்டுகளை சுயேச்சைகளும், 2 வார்டுகளை பா.ம.க.வும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலை...

Read more »

சனி, அக்டோபர் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள்: அதிமுக அறிவிப்பு

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சித் துணைத் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் விவரம் வருமாறு:  கடலூர்        :     தலைவர் பி.மணிமேகலை,          துணைத்...

Read more »

கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு

கடலூர்:             மூன்று நாள்களில் கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி. சம்பத் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.                 வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளில், முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான...

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் விளையாட்டுப் போட்டி

கடலூர்:            கடலூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இப்போட்டியில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹெச்.சி.எல். லேர்னிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் (இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டி) படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.              துணைவேந்தர்...

Read more »

வெள்ளி, அக்டோபர் 28, 2011

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பதவிகளின் விபரம்

                  தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.                 இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன....

Read more »

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:               விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.              ...

Read more »

வியாழன், அக்டோபர் 27, 2011

உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

            நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.            ...

Read more »

புதன், அக்டோபர் 26, 2011

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை: நடவுப் பணிகள் பாதிப்பு

கடலூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால், குளம்போல் காட்சி அளிக்கும் மஞ்சக்குப்பம் மைதானம். (வலதுபடம்) கொட்டும் கனமழையின் பின்னணியில் தெரிவது மாவட்ட கடலூர்:            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா...

Read more »

செவ்வாய், அக்டோபர் 25, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர் அடித்து கொலை

 சிதம்பரம்:         சிதம்பரத்தில்  அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி யில் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19)...

Read more »

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

   கடலூர்             கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில்...

Read more »

Student from Assam killed in group clash at Annamalai University

Cuddalore:            An engineering student from Assam has been killed in a group clash between students from Bihar and Assam studying at Annamalai University in Chidambaram in the district, police said. Dharupa Joth Dhatha (23), a third-year student, was killed last night when the students used deadly weapons in their they clash with each other near the university, police...

Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:         நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.            நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230...

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 51 ஊராட்சி தலைவர்கள் விபரம்

கடலூர்:           கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஓட்டுகள் வாரியான விவரம்: அழகியநத்தம் ராஜேஸ்வரி 673, அன்னவல்லி திலகவதி 1305, அசிரிபெரியாங்குப்பம் ஆரங்கி 822, செல்லஞ்சேரி அஞ்சாபுலி 660, சி.என்.பாளையம் ராஜேந்திரன்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior