உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

ரேஷன் கடை முற்றுகை

கடலூர்,நவ.13:

கடலூரில் ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர் திருப்பாப்புலியூர் 5-ம் எண் ரேஷன் கடை முன் இந்த முற்றுகை நடந்தது. கடையில் ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து 50 பேர் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். 30 நிமிடம் இந்த முற்றுகை நீடித்தது. போலீஸôர் விரைந்து வந்து பேச்சு நடத்திக் கலைந்து போகச் செய்தனர். மழை காரணமாக ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருள்கள் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior