உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 16, 2009

ஜூனியர் சேம்பர் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சிதம்பரம்,நவ. 13:

சேத்தியாத்தோப்பு ஜூனியர் சேம்பர் கிளப் 2010-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
தலைவர் பி.சரவணன் தலைமை வகித்தார். தேசியத் தலைவர் ஜி.சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். விழாவில் பேரூராட்சி மன்றத் தலைவர் பட்டு.கணேசன், டி.எஸ்.பி டி.ராமச்சந்திரன், மண்டல முன்னாள் தலைவர் ஆர்.செந்தில்குமார், மண்டலத் தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் புதிய தலைவராக ஆர்.மகாலிங்கம், செயலாளராக ஏ.உத்திராபதி, பொருளாளராக எஸ்.கே.கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் பதவிஏற்றுக் கொண்டனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior