உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

பால்தாக்கரே உருவ பொம்மை எரிப்பு : காங்.,கட்சியினர் 17 பேர் கைது

விருத்தாசலம் : 

            விருத்தாசலத்தில் பால் தாக்கரே உருவ பொம்மையை எரித்த காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
 
             மும்பையில் சில தினங்களுக்கு முன் காங்., பொது செயலாளர் ராகுல் காந்திக்கு சிவசேனா கட்சியினர் கறுப்பு கொடி காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கடைவீதியில் இளைஞர் காங்., மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் காங்., கட்சியினர் பால்தாக்கரே உருவபொம்மையை எரித்தனர். இதுதொடர்பாக அசோக்குமார் உள்ளிட்ட 17 பேரை இன்ஸ்பெக்டர் பசுபதி கைது செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior