உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

சிதம்பரம் : 

              சிறுவனை தாக்கி கரும்பு வயலில் தூக்கி போட்ட வாலிபர் கைது செய்யப் பட்டார்.
 
                      சிதம்பரம் அடுத்த ஏ.புளியங்குடியை சேர்ந் தவர் சுந்தரராஜன் மகன் திலிப்குமார் (12). நேற்று முன்தினம் சாலையில் நின்றிருந்தார்.  அப்போது அந்த வழியே வந்த அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செல்லப்பாண்டியன் (35), சிறுவன் திலிப்குமாரிடம் தகராறு செய்து தாக்கி அருகில் இருந்த கரும்பு வயலில் தள்ளினார். காயமடைந்த திலிப்குமார் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து செல்லப்பாண் டியனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior