உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

நபார்டு கிராம ஏற்பு திட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் நபார்டு கிராம ஏற்பு திட் டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடந்தது.
 
                   ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார். உழவர் மன்ற உறுப்பினர் ஜெயக் குமார் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத் தையா பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியில் மண்புழுவின் வகைகள், செயல்பாடுகள், உரத்தின் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. உதவி பேராசிரியர் தனுஷ்கோடி, ராஜ், கூட்டுறவு சங்க செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் குஞ்சிதபாதம், அம்பலவாணன், உழவர் மன்ற தலைவர் வெங்கடேசன்  பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior