உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம்

ஸ்ரீமுஷ்ணம் : 

               மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது.
 
                  காட்டுமன்னார்கோவில் வட்டார ஆயங்குடி சுகாதார நிலையம் சார் பில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் ஸ்ரீமுஷ் ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. முகாமை பேரூராட்சி சேர்மன் செல்வி துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா, கல்விக்குழு உறுப்பினர் ஆனந்தன், வட்டார மருத்துவ அலுவலர் குலோத் துங்கசோழன், அறங்காவலர் குழு செல்வகுமார் முன்னிலை வகித்தனர். 

                     இதில் சென்னை நியூ ஹோப் சிறப்பு மருத்துவமனை டாக்டர் கோதண்டராமன் தலைமையில் டாக்டர்கள் ஆண்டனிராஜ், சக்திவேல், சிவானந்தம், மணிமொழி, மகரஜோதி, சந்திரசேகர், நித்யா, சித்ராதேவி, கோமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய் தனர். முகாமில் பங்கேற்ற 499 பேரில் 98 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய் யப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior