உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

வெயில் கொடுமையால் பெண் சாவு

பண்ருட்டி : 

               பண்ருட்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி நடந்தது. அப்போது  நத்தம் ஊராட்சி  குமரன் தெருவை சேர்ந்த சின்னபொண்ணு(57) என்பவர் வெயிலின் தாக்கத்தில்  திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சின்னபொண்ணு இறந்தார்.  புதுப் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior