உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

சித்திரை விழா கொண்டாட்டம்

 விருத்தாசலம்:

                விருத்தாசலம் அருகில் உள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில்,​​ விருத்தாசலம் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சார்பில்,​​ சித்திரை விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் குழந்தைகள் வேதம்,​​ ஸ்லோகம்,​​ நாடகம் முதலான நிகழ்ச்சிகளை வழங்கினர்.​ விழாவில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் குபப்புசாமி வரவேற்றார்.​ வெற்றிவேல் சிறப்புரை ஆற்றினார்.​ வழக்கறிஞர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.​ பஜனை மண்டலி ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior