உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாராட்டு

கடலூர் :  

                 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவி அனுப் பிரியா 478 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகளில் அனுப்பிரியா  478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.  443 மதிப்பெண்கள் பெற்ற அபிநயா இரண்டாமிடமும், 441 மதிப் பெண்கள் பெற்ற சாதனா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்தூரி சொக்கலிங்கம், சேர்மன் சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior