உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 28, 2010

தூய இதய பள்ளியில் மாணவர்கள் சாதனை

சேத்தியாத்தோப்பு : 

               வடக்குப்பாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை மாணவர்களே பெற்று சாதனை படைத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் தூய இதய மேல்நிலைப் பள்ளியில் 287 மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி., தேர்வு எழுதினர். இதில் 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி அடைந் துள்ளது. 470 மதிப்பெண் பெற்ற விக்னேஷ் முதலிடத்தையும், 467 மதிப் பெண் பெற்ற சக்திமுருகன் இரண்டாமிடத்தையும், 464 மதிப்பெண் பெற்ற செந்தமிழன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் 48 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண் கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர்களை தலைமை ஆசிரியர் உலகநாதன் பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior