உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் மங்களூர் சேர்மன் கோரிக்கை

சிறுபாக்கம்: 

             மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

                 மங்களூர் ஒன்றியம் 66 ஊராட்சிகள் 30 துணை கிராமங்களை கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இப் பகுதி மக்கள் பெரும்பாலா னோர் குடிசையிலேயே வசித்து வருகின்றனர். அவ்வப்போது அரசு ஒதுக்கீடு செய்யும் தொகுப்பு வீடுகள் மக்களுக்கு போதியதாக இல்லை. எனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சேர்த்து அதிகளவு தொகுப்பு வீடுகள் வழங்கிட வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior