உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

சிதம்பரத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் மூன்று மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம்: 

               கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட் டங்களை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் துவங்கியது.
 
                  அண்ணாமலை பல்கலையில் துவங்கிய பயிற்சி முகாமில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 800 பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் முகாமில் ஆறு கல்லூரிகள், 30 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் 6வது என்.சி.சி., பெட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினல் கர்னல் அய்யப்பசாமி தலைமையில் 12 தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் 19 ராணுவ வீர்கள் முகாமில் பயிற்சி அளிக்கின்றனர். முகமில் யோகா, துப் பாக்கி சுடும் பயிற்சி, தீ தடுப்பு மற்றும் மீட்பு, கண் பரிசோதனை, சாலை விதிகள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior