உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை கண் சிகிச்சை முகாம்

கடலூர் : 

             கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை 10ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

            கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நாளை 10ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இலவச கண்சிகிச்சை முகாமை பள்ளி வளாகத்தில் நடத்துகிறது. 

                    இதில் கண்ணில் புரை, நீர் அடைப்பு, சீழ் வடிதல், நீர் அழுத்தம், பூவிழுதல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் ரேஷன்கார்டு (அ) வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வரவேண்டும். ஏற்பாடுகளை கெவின் கேர் கல்வி நிறுவன இயக் குனர் சந்திரசேகர் செய்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior