உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

திட்டக்குடி அருகே தீ விபத்தில்3 வீடுகள் சேதம்

திட்டக்குடி:

           திட்டக்குடி அருகே தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி காத்தாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கூரை மீது தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகிலிருந்த மகாலிங்கம், ஆனந்தகுமார் ஆகியோரது கூரை வீடுகளுக்கும் பரவியது. உடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior