உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 09, 2010

விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

விருத்தாசலம்:

           விருத்தாசலம் பகுதி ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

            விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பொது சுகாதாரம் மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். வட்டார சுகாதார மேற் பார்வையாளர் நாகராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் பாபு, நாட்டுதுரை, முரளி, வீரமணி, ரகுபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 51 ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி பராமரிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior