உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 19, 2010

கடலூரில் பயிற்சிக் காவலர்களுக்கு உயிர் காக்கும் உதவிப் பயிற்சி

கடலூர் : 

            கடலூரில் பயிற்சிக் காவலர்களுக்கு அடிப் படை உயிர் காக்கும் உதவிப் பயிற்சி நடந்தது. 

               கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் 151 பயிற்சிக் காவலர்களுககான பயிற்சி முகாம் கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் நேற்று புதிய காவலர்களுக்கு "அடிப்படை உயிர் காக்கும் உதவிப் பயிற்சி' முகாம் நடந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். பயிற்சிப் பள்ளி ஆய்வாளர் மணவாளன் வரவேற்றார். அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டாக்டர் கார்த்திகேயன், அவசர சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் நித்தியானந்தன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior