உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

சக்தி ஐடிஐயில் வளாக நேர்முகம்

பண்ருட்டி,நவ. 7:

வினாயகா ஐடிஐ-ல் 2008-2009-ம் ஆண்டு பிட்டர் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காந்தி சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே உள்ள சக்தி ஐடிஐ வளாகத்தில் அண்மையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
30 மாணவர்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் திருவாண்டார் கோயில் சுவிஸ்லான் நிறுவனம் 25 பயிற்சியாளர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கியது, எஞ்சிய 5 பயிற்சியாளர்களுக்கு 18 வயது பூர்த்தியானதும் பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
நேர்முகத் தேர்வின் போது சக்தி ஐடிஐ தாளாளர் ஆர்.சந்திரசேகர், கல்வி குழும தலைவர் அ.ப.சிவராமன், இயக்குனர் வி.பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
முதல்வர் கே.தேவநாதன் நேர்முகத் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior