உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 10, 2009

மின்கட்டணம் செலுத்துவோர் கவனத்துக்கு...

சிதம்பரம்,நவ.9:

அண்ணாமலைநகர் மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட மாரியப்பாநகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே அங்கு மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோர்கள் சிதம்பரம் செயற் பொறியாளர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கணினி மையங்களில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior