உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

இன்று ஆயுர்வேத சிகிச்சை முகாம்

கடலூர், நவ. 28:

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலூர் அரிமா சங்கம், கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்ரிஸ்ட், கடலூர் சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை முகாம் நடைபெறும். அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவ தம்பதிகள் டாக்டர்கள் ஏ.ரவி, உஷா ரவி மற்றும் 16 மருத்துவர்கள் முகாமில் சிகிச்சை அளிகக இருக்கிறார்கள். மூட்டுவலி, கழுத்துவலி, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு வலிகள், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior