உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

நவீன அறி​வி​யல் விவ​சா​யம்:​ எம்.பி. வலி​யு​றுத்​தல்

கடலூர்,​ நவ.28:​

இந்தியாவின் இப்போதைய தேவை நவீன அறிவியல் விவசாயம் என்று கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார். ​

மிழ்நாடு மற்றும் புதுவை நுகர்வோர் குழுக்ளின் கூட்மைப்பு ​(ஃபெட்காட்)​ சார்பில் 6-வது மாநில நுகர்வோர் மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடந்தது. ​ ÷ருநிலை மாற்மும் உணவுப் பாதுகாப்பும் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் கே.எஸ்.அழகிரி பேசியது:​ ​

÷னிதர்ளிடையே விழிப்புணர்வை ஏற்டுத்துவது மெத்த சிரமம். ​ எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து வருகிறது. வயல்கள் பிளாஸ்டிக் குப்பைளாக மாறிவிட்டன. விவசாயம் பாதிக்கப்டுகிறது. ​

÷பூமியில் எங்கு தோண்டினாலும் பிளாஸ்டிக் குப்பைதான் கிடைக்கும். மழைநீர் நிலத்டியில் செல்ல வாய்ப்பு இல்லை. இது குறித்து நுகர்வோர் அமைப்புகள்தான் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும். ​

÷ளிமண்ணில் இருந்து போலி உளுந்து தயாரிக்கும் ஆலைக் கூட உளளது. தவறு செய்யாமல் லாபம் சம்பாதிக்க முடியாது எனற எண்ணம் வியாபாரிகள் மனதில் பதிந்து விட்டது.

÷தற்கு எதிராக நுகர்வோர் அமைப்புகள் செயல்பட வேண்டும். எதிர்ப்பு வரத்தான் செய்யும். வம்புக்காரன் என்று பேச்சு வரும். சீனாவில் ஒரு ஏக்ரில் 150 முதல் 200 மூட்டை ​(60 கிலோ)​ வரை உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். ​

÷மது நாட்டில் உணவு தானிங்கள் பலழிளில் விரயம் ஆகிறது. உணவு உற்பத்தியைப் பெருக்காமல் உணவுப் பாதுகாப்பை ஏழை மக்ளுக்குப் பெற்றுத் தர முடியாது. ​

மது நாட்டில் ​ 60 சதவீதம் மக்கள் விவசாயிகள் வடமாநிலங்ளில் பல கிராமங்ளில் வசிக்க வீடுகள் இல்லை. மின்சாரம் இல்லை. அவர்ளுக்காகக் கொண்டு வரப்பட்துதான் கிராமப்புற வேலை உறுதித் திட்டம்.

விசாயம் அறிவியல் மயமாக வேண்டும். நுகர்வோர் இயக்கங்கள் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும் என்றார் அழகிரி.

மாநாட்டில் உணவுத் துறை செயலர் கே.சண்முகம் பேசுகையில்,​ போலி நுகர்வோர் அமைப்புளைக் கட்டுப்டுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்ளின் செயல்ளைக் கண்காணிக்க,​ இனம் கண்டுகொள்ள அரசு யோசித்து வருகிறது. ​உற்பத்தி பெருகாவிட்டால் உணவுப் பாதுகாப்பு இல்லை. துவரம்ருப்பு நமது தேவை 3.4 மில்லியன் டன். ஆனால் உற்புத்தி 2.3 மில்லியன் டன்தான். நாம் வெளிநாட்டில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய முற்பட்டால் விலை உயர்ந்து விடுகிறது. ​ருழையை உரிய நேரத்தில் பெய்தில்லை. எனவே நமது விவசாயத்தில் ஆராய்ச்சி மிகவும் தேவை. மாற்றம் தேவை. உற்பத்தி பெருவேண்டும். உணவு வீணாக்கப்டுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். ​

மாநாட்டில் உணவுத் துறை இயக்குநர் .ராஜாராம்,​ கடலூர் மாவட்ட ஆட்சியர்பெ.சீதாராமன்,​ கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன்,​ ஃபெட்காட் நிறுனத் தலைவர் தேசிகன்,​ நிறுவன பொதுச் செயலாளர் ஹென்றி திபேன்,​ பெருந்லைவர் ஜி.ராஜாராம்,​ பொதுச் செயலர் புதுராஜா,​ முன்னாள் பொதுச் செயலர் நிஜாமுதின் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior