உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

கிராமிய ஆயுள் காப்பீடு பயனளிப்பு விழா

சிதம்பரம், நவ.28:

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் நிதியளிப்பு விழா கீழமூங்கிலடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கே.மாயாவதி குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே.குமரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலகத் தலைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மணி காப்பீட்டுத் திட்டம் வைத்திருந்த இறந்த கலாராணியின் கணவர் கணபதியிடம் ஆயுள் காப்பீட்டு நிதியை வழங்கினார். கே.ஜனகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior