உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

மாநில அளவிலான போட்டிக்கு சிதம்பரம் மாணவர்கள் தேர்வு

சிதம்பரம், நவ.28:

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் எஸ்.துளசிராமன், எஸ்.விஷ்ணு, எஸ்.சுந்தர், ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜெ.ஜஸ்டின்ராஜா, எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜெ.ஜெகதலாபிரதாப், சண்முகசுந்தரம் ஆகியோர் அண்மையில் கடலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சீனுவாசன், ஆர்.வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior