உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் தர்ணா

கடலூர்:

             பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் - ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் தர்ணா நடந்தது.

               ஒரு லட்சம் ஊழியர் களை குறைக்கும் திட் டத்தை உடனே நிறுத்த வேண்டும்.  அவுட் சோர் சிங் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் அலுவலகம் முன் தர்ணா நடந்தது.  இதில் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட  செயலாளர் சம்பந்தம், சுந்தரமூர்த்தி, ஜெயராமன், பாண்டுரங்கன், வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior