உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

சமுதாய பராமரிப்பு மையம் திறப்பு விழா


கடலூர்: 

                     கடலூரில் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கான சமுதாய பராமரிப்பு மைய திறப்பு விழா நடந்தது. லைப் ஹெல்ப் தொண்டு நிறுவனம் மற்றும் அரசு நெஞ்சக மருத்துவமனை சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களுக்கு சமுதாய பராமரிப்பு மைய திறப்பு விழா கடலூர் கேப்பர் மலையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் நடந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு இலவச மருத்துவம், ஆலோசனை, உணவு மற்றும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது. மையத்தை மருத்துவமனை நலப் பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரகுமார் திறந்து வைத் தார்.
 
                       மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மனோகரன், கண்காணிப்பாளர் ஸ்ரீ வித்யா சங்கர், எய்ட்ஸ் திட்ட மேலாளர்  கலைமணி, லைப் ஹெல்ப் தொண்டு நிறுவன நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior