உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

இந்தியன் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                இந்தியன் வங்கி கடலூர் வட்டார நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                இந்தியன் பாங்க் ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உதவித் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார். தாலுகா அமைப்பு பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், உதவிச் செயலாளர் பழனிக்குமார், மாவட்ட  அமைப்பு தலைவர் ஜோசப், புதுச்சேரி வங்கி ஊழியர் சங்க ரமணி, செயற்குழு உறுப்பினர் மீரா, தாமஸ் ஜெயபிரகாஷ்,  திருமலை உட்பட பலர் பங்கேற்றனர். முருகேசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior