உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

விரைவு கோர்ட் நீதிபதியாக சரோஜினி தேவி நியமனம்

கடலூர்: 

                    மாவட்ட விரைவு கோர்ட் நீதிபதியாக சரோஜினி தேவி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் விரைவு கோர்ட் நீதிபதி பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தாம்பரம் கோர்ட் சப் ஜட்ஜ் சரோஜினி தேவி பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏப்ரல் 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர் உசேன் வேலூர் விரைவு கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றுள் ளதால், கடலூரில் அப்பதவி காலியாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior