உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

தமிழ் வளர்ச்சித்துறை ஆட்சி மொழி கருத்தரங்கு

கடலூர்:

                   தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடலூரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கு நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது. அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மை கல்வி அலுவலர் கதிர் வேல் தலைமை தாங்கினார். நாகை, கடலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அருண் ரசீத் வரவேற்றார். கடலூர் தமிழ்ச்சங்க தலைவர் முத்து, கவிஞர் மாசிலாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராசு உட்பட பலர் பேசினர். அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., இளங்கோ நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior