உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

மாநில கோ-கோ ஜவகர் பள்ளி சாதனை

நெய்வேலி:
 
                   திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இம்மாதம் 9-ம் தேதி நடந்த மாநில அளவிலான கோ-கோ போட்டியில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் ஜெ.ராஜேஷ் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதேபோன்று 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவன் சுந்தர்ராஜன் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.  மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும் உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் கணேஷ் பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior