உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் அதிகளவாக சேத்தியாத்தோப்பில் 67 மி.மீ., மழை பதிவு

கடலூர் : 

                           கடலூர் மாவட்டத்தில் அதிகளவாக சேத்தியாத்தோப்பில் 67 மி.மீ., மழை பதிவானது. அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன் தினம் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேத்தியாத்தோப் பில் 67 மி.மீ., மழை பதிவானது. 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு மி.மீ., வருமாறு:

அண்ணாமலை நகர் 48.20, 
சிதம்பரம் 47, 
பெலாந்துறையில் 44, 
கீழ்ச் செருவாய் 41, 
லால்பேட்டை 40, 
கடலூர் 36, 
புவனகிரி 32, 
தொழுதூர் 30, 
கொத்தவாச்சேரி 29, 
வானமாதேவி 27, 
காட்டுமன்னார்கோவில் 25, 
லக்கூர் 21, 
ஸ்ரீமுஷ்ணம் 20, 
பரங்கிப்பேட்டை 13, 
பண்ருட்டி 8.20, 
விருத்தாசலம் 6, 
குப்பநத்தம் 4.40, 
மேமாத்தூர் 2 மி.மீ., 

மழையும் பதிவாகியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior