உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

வடக்குத்து ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்


நெய்வேலி : 

                     நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். உதவியாளர் மணிவாசகம் வரவேற்றார். கவுன்சிலர்கள் தம்புசாமி, ஜெயபால், பாபு, பூங்கோதை, சக்திவேல், பவுனு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இடம் பெற்ற குக்கிராமங்கள் இல்லாமல் கூடுதல் குக்கிராமங்களின் பட்டியலை அங்கீகரித்தல், "கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள தெருக்கள் மற்றும் இருப் பிடங்களை கிராம ஊராட்சி தலைவர் மற் றும் கணக்கெடுப்புகுழு அலுவலர்களை வைத்து சரிபார்த்த பின் திருத்தங்கள் இருப்பின் அதனையும் சரி செய்து சரியான இருப்பிடம், மற் றும் தெருக்களின் பெயர் பட்டியலை இறுதி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior