உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி இறந்த மாணவி குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி

விருத்தாசலம் :

             மின்னல் தாக்கி இறந்த மாணவியின் குடும்பத் திற்கு அரசு சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

              விருத்தாசலம் அடுத்த தொரவளூரை சேர்ந்த ரவிசந்திரன் மகள் ரம்யா (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த மே மாதம் 30ம் தேதி பெய்த மழையில் மின்னல் தாக்கி இறந்தார். இவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவி தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதற்கான காசோலையை மாணவி ரம்யாவின் பெற்றோரிடம் தாசில்தார் ஜெயராமன் நேற்று வழங்கினார். வருவாய் ஆய்வாளர் சுகுமார், வி.ஏ.ஓ., செல்வராசு, கிராம உதவியாளர்கள் வெங்கடேசன், அன்பழகன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior