உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் நியமனம்

விருத்தாசலம்:

             விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக பத்ரூ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோட்டில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக (டி.இ.இ.ஓ) பணியாற்றி வந்த பத்ரூ பதவி உயர்வு பெற்று, விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior