உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூரில் பெண் சிசு கிணற்றில் வீச்சு

கடலூர்: 
                 பெண் குழந்தையை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுப்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கண்ணன் நிலத்தில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ,  கிணற்றில் வீசியுள்ளனர்.  வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior