உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா

நெல்லிக்குப்பம்: 

             நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. உதவி பொது மேலாளர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைமை பொறியாளர் சேகர் ஆயிரத்து 500 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் உதவி பொறியாளர் சாமுவேல், ஆலை பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்புரத்தினம், குமரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior