உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 30, 2012

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விபரம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் (64 கல்லூரிகள்) அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி பக்தவட்சலம் பாலிடெக்னிக் கல்லூரி பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சென்டரல் பாலிடெக்னிக் கல்லூரி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி டாக்டர் .அம்பேத்கார் பாலிடெக்னிக் கல்லூரி டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அரசு சி. பி. சி. பாலிடெக்னிக் அரசு செராமிக் தொழில்நுட்பக் கல்லூரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பாலக்காடு அரசு...

Read more »

திங்கள், மே 28, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 290 பேர்தேர்வு

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு நாள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடந்தது. இதில் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர், எஸ்.ஆர்.எம். இன்போடெக், டிரிமென்ட்ஸ் டெக்னாலஜிஸ், மார்டன் எஜூகேஷன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5784 பேர் கலந்துக் கொண்டனர். கம்ப்யூட்டர், அழகுகலை, போட்டோகிராபி உட்பட...

Read more »

வெள்ளி, மே 25, 2012

திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணி

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  சுமார் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டது, தேர் உருவானது, திருநாவுக்கரசரால் உழவாரப்பணி தொடங்கப்பட்டது போன்ற சிறப்புகளை உடையது. தமிழக் கோயில்களின்...

Read more »

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் செய்ய முடிவு

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர கல்விக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்விக்குழுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜி. வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனவர் ஜான், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் குமார்,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 200/200 பெற்றவர்கள் விபரம்

கடலூர்:'  கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 பேர் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல்-24 பேர், உயிரியல்-12 பேர், கணினி அறிவியல்-11 பேர், பொருளியல்-2 பேர், வணிகவியல்-12, கணக்குப்பதிவியல்-12 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டு கணிதத்தில் 7 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்த கல்வி ஆண்டில் கடலூர்...

Read more »

Suspended environment clearance to the 1,200 MW thermal power plant in the Cuddalore district

he National Green Tribunal has asked the environment ministry to notify all wetlands in the country to avoid developmental projects in its vicinity as it suspended environment clearance to the thermal power plant in Srikakulam district in Andhra Pradesh. In an order issued on Wednesday, the tribunal also asked the ministry to finalise the guidelines and site criteria for Thermal Power Plants urgently. The tribunal had found...

Read more »

மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணிநேற்று நடந்தது.மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 456 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 548 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அடையாள அட்டை வழங்கபோட்டோ எடுக்கும் பணியை ஒன்றிய சேர்மன் கந்தசாமி...

Read more »

விருத்தாசலம் நகராட்சியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி சார்பில் நடந்த வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி முகாமில் 329 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விருத்தாசலம் நகராட்சி பொன்விழா ஆண்டை முன்னிட்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்இரு தினங்கள் நடந்தது. சேர்மன் அரங்கநாதன் தலைமை தாங்கி, பூர்த்திசெய்த வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை பெற்றார். துணை சேர்மன்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

விருத்தாசலம்:       விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேற்று முதல் மாணவர்களுக்கு சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது.  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வேதியியல், விலங்கியல், இயற்பியல்,...

Read more »

வியாழன், மே 24, 2012

பிளஸ் 2 தேர்வில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி :  குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் 389 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.  மாணவி சவுமியா தமிழ் பாடத்தில் 188 மதிப்பெண்கள், ஆங்கிலம் 174, இயற்பியல்192, வேதியியல் 189,உயிரியல் 166, கணிதம் 197 மதிப்பெண்களுடன்1200க்கு...

Read more »

தானே புயல் - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு

கடலூர் :  கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், அதிகாரிகளின் தீவிர முயற்சியால், பிளஸ் 2 தேர்வில், ஆண்டுதோறும் முன்னேறி வந்த நிலையில், கடந்தாண்டு வீசிய, தானே புயல் பாதிப்பால், பின்தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது .24வது இடம்தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த 2008 - 09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில் 30வது இடத்தில் இம்மாவட்டம்...

Read more »

புதன், மே 23, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம்

கடலூர்:  கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர்.  தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு படித்த கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஃபெனிட்டாஷெர்லி 1180 மதிப்பெண்களும்,  அதே பள்ளி மாணவி எஸ்.ஏ.சாஜிதாபானு 1179 மதிப்பெண்களும்,  நெய்வேலி செயின்ட் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ,கே.கவிப்பிரியா 1178 மதிப்பெண்களையும் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் மூதல்...

Read more »

பிளஸ் 2 தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்தில்  சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி...

Read more »

செவ்வாய், மே 22, 2012

ல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம்"

சிதம்பரம்: சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான "அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்' என்பது குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கேம்பிரிட்ஜ் ஆங்கில மையம், ஸ்ரீமதி கம்ப்யூட்டர்ஸ், கலாம் பள்ளி ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆர்.நீலகண்டன், முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் கே.சின்னையன் ஆகியோர்...

Read more »

ஞாயிறு, மே 20, 2012

சேத்தியாதோப்பு அருகே மரத்தில் வேன் மோதி 2 பேர் பலி: 22 பேர் படுகாயம்

  சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த சேத்தியாதோப்பு அருகே சோழதரம், புடையூர், வலசக்காடு, தம்பசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் நேற்று இரவு நாகை மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வேனை புடையூரை சேர்ந்த ஜெயமுருகன் (41) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் சாமி...

Read more »

வியாழன், மே 17, 2012

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே. பாலகிருஷ்ணன் 16.5.12 தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்: மனு -1: பெறுநர்மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு,தலைமைச் செயலகம்,சென்னை - 600 009.மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் - °டேட் பேங்க் ஆஃப் இந்தியா - விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பாக்கிக்காக டிராக்டர்கள்...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது .கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது: கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது. 23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான...

Read more »

கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு 110 பேர் தேர்வு

கடலூர்:  கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கடலூர், பண்ருட்டி (புதிய கம்பெனி), சேத்தியாதோப்பு, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு புதிய ஊர்காவல் படை வீரர்கள் சேர்ப்புக்காக இத்தேர்வு நடந்தது. 300 பேர் பங்கேற்ற முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவுகளை கொண்டு 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி...

Read more »

புதன், மே 16, 2012

கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்

கடலூர்: கடலூரில் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.  விழாவிற்கு ஜவகர் சிறுவர் மன்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இதில் வக்கீல் அருணாச்சலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக...

Read more »

செவ்வாய், மே 15, 2012

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் துப்புரவுப் பணி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் மாபெரும் துப்புரவு பணி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.  நெல்லிகுப்பம் நகராட்சியில் நடந்த துப்புரவுப் பணி முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தொடங்கிவைத்து பேசியது:  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 683 ஊராட்சிகளில் மாபெரும் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி உள்ளாட்சி அமைப்பு...

Read more »

சனி, மே 12, 2012

Tamil Nadu government has sent a revised proposal for establis Petrochemicals Investment Region (PCPIR) in Cuddalore and Nagapattinam districts.

       The Tamil Nadu government has sent a revised proposal for establishing a Petroleum, Chemicals and Petrochemicals Investment Region (PCPIR) in Cuddalore and Nagapattinam districts.     According to the state industries department’s policy note, which was tabled by P Thangamani, minister for industries, Tamil Nadu government, the revised and final proposal for establishing the PCPIR was sent...

Read more »

பண்ருட்டி நகராட்சியில் ரூ.1.38 கோடி செலவில் சாலைப் பணி தொடக்கம்

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியால் ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இணைப்புச் சாலைப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறவழிச் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பகோணம் சாலை அரசு மருத்துவமனையில்...

Read more »

வியாழன், மே 10, 2012

மாரடைப்பு நோய்க்கு புதிய சிகிச்சை முறை

சிதம்பரம்: மாரடைப்பு நோய்க்கு புதிய முறையில் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலுதெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இதயநோய் சிகிச்சை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.  கருத்தரங்கில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மாரடைப்புக்கு உயிர்காக்கும் புதிய சிகிச்சை...

Read more »

தேனீ வளர்ப்பு முறைகள்

 சிதம்பரம்: கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுவும் குறிப்பாக தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior